tag:blogger.com,1999:blog-2209613122219628621.post1369665403357896786..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: தலையங்கம்: எல்லாம் வல்ல அறிவியல்விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-80649076723486553192020-05-05T16:45:24.741+05:302020-05-05T16:45:24.741+05:30கருத்தளித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்து ...கருத்தளித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.விரல்மொழியர்https://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-72641178648175070542020-05-05T06:40:02.484+05:302020-05-05T06:40:02.484+05:30வணக்கம் கருணா சிறப்பு இதழை வெளியிட்ட குழுவிற்கு வா...வணக்கம் கருணா சிறப்பு இதழை வெளியிட்ட குழுவிற்கு வாழ்த்துக்கள் நாம் மாற்று திறனாளிகள் என்ற வார்த்தை இப்போது மீண்டும் உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது அருகில் இருப்பவர்களை முகத்தை பார்த்து இனம் காணமுடியாது எனவே நமக்கு எதுவும் தெரியாது உலகம் புரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற புற பார்வையாளர்கள் இனிமேலாவது நம்மைப்பற்றி புரிந்து கொள்ள இதுவும் ஒரு வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவே நான் கருதுகிறேன் நாம் செய்த இந்த நிகழ்வுகளை இந்த மின்னிதழை மூலம் நீங்கள் பதிவு செய்கிறீர்கள் நானும் அதை பல புறப்பார்வை உள்ளவர்களின் உடைய பல குழுக்களில் பகிர்ந்து அதை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அவர்கள் படித்து விட்டு நீங்களும் இப்படி எல்லாம் இருக்கிறீர்களா என்று வியந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனவே இந்த இதழில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றிஅது மட்டுமல்ல அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கிறது என்பது கண்டு புறப் பார்வையாளர்கள் மிகவும் வியக்கின்றனர் நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள் தான் எங்களை போல இல்லை என்றாலும் மாற்று வழியில் உங்கள் திறமைகளை நீங்கள் காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள் என்று கூறுகிறார்கள் எனவே தொடர்ந்து செயல்படுவோம் நன்றிமணிவண்ணன்https://www.blogger.com/profile/04798065037390505993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-71670002768724773842020-05-04T16:16:08.754+05:302020-05-04T16:16:08.754+05:30உன்மைதான் அறிவியல். நமக்கு பெரும்பான்மையான கதவுகளை...உன்மைதான் அறிவியல். நமக்கு பெரும்பான்மையான கதவுகளை திரந்துவிட்டிருக்கின்றது. பொது சமூகம் இந்தச் சூழலை எப்படி கடக்கப்போகிரோம் என்று சிந்தித்துக்கொண்டிறுந்த வேலையில். நம்மவர்கள் அறிவியல் கரம் பிடித்து மிக அணாயசமாக கடந்துக்கொண்டிருக்கின்றோம். அத்தோடு நில்லாமல் பிரரையும் கடக்க உதவிக்கொண்டிருக்கின்றோம்.அரங்கராhttps://www.blogger.com/profile/14800124071010729426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-85558152303831142332020-05-03T17:05:38.296+05:302020-05-03T17:05:38.296+05:30மிகச் சரியாக சொன்னீர்கள் அறிவியல் இல்லையென்றால் நம...மிகச் சரியாக சொன்னீர்கள் அறிவியல் இல்லையென்றால் நம் ஆற்றலை வெளிக்கொணர்வது மிகவும் கடினம்Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-9898180052405615602020-05-03T14:07:20.142+05:302020-05-03T14:07:20.142+05:30நம் பிரச்சனைகளை அறிந்து, நம்மைப் பிறருடைய அன்பான க...நம் பிரச்சனைகளை அறிந்து, நம்மைப் பிறருடைய அன்பான கைகளைப் பற்றிக்கொள்ளத் துணை புரியும் அறிவியலால் இந்தக் கொரோனா சிக்கலிலிருந்தும் இவ்வுலகை மீட்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.<br /><br />Great lines indeed! Nandhanhttps://www.blogger.com/profile/12202197326961888772noreply@blogger.com