tag:blogger.com,1999:blog-2209613122219628621.post1642270776587361406..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: கவிதை: மனை தாண்டி மல்லுக்கு வா!விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-75565405969584036352020-04-10T22:23:52.524+05:302020-04-10T22:23:52.524+05:30பெரியசாமி ஐயா அவர்கள் கவிதை எழுதுவதில் வல்லவர் பல ...பெரியசாமி ஐயா அவர்கள் கவிதை எழுதுவதில் வல்லவர் பல வாட்ஸ் அப் குழுக்களில் இவரது கவிதையை நான் இவரது குரலையே கேட்டிருக்கிறேன் மிகச்சிறந்த திறமையாளர் இந்த கவிதையில் பெண்களின் பிரச்சனைகள் குறித்தும் சகோதரன் என்று எண்ணி விடாதே அவனும் சலனப் பார்வை கொண்டு வந்தான் என்று மிகச்சிறப்பாக இன்றைய சூழலை கவிதையில் ஏற்றி பெண்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் அப்படிப்பட்ட சூழலிலும் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் மென்மை குணம் கொண்ட பெண்களை மதிக்கின்ற நல்ல ஆண்களும் இருக்கின்றனர் பேய் குணம் கொண்ட பெண்களை ஒரு பொருளைப் போன்று நினைத்துக்கொண்டு மிரட்டும் தொனியில் அழைக்கின்ற மிருகங்களும் இருக்கத்தான் செய்கின்றன பெண்களில் கூட அவ்வாறு மிரட்டும் ஆண்களையே சிறந்தவர்களாக நினைத்து போற்றும் பெண்கள் சீரழிவது காணக்கூடியதாக இருக்கின்றது சிறந்த கருத்துக்கள் பெரியசாமி ஐயா அவர்களே வாழ்த்துக்கள்மணிவண்ணன்https://www.blogger.com/profile/04798065037390505993noreply@blogger.com