tag:blogger.com,1999:blog-2209613122219628621.post646060069150206507..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: சிறப்புக் கட்டுரை: தபால் வாக்குப் பதிவு: புதியதாய் ஒரு புறக்கணிப்பு முயற்சியா? – முனைவர் கு. முருகானந்தன்.விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-697193310366384612021-04-02T17:48:48.859+05:302021-04-02T17:48:48.859+05:30தபால் வாக்கு பதிவிற்கு நம்மை உந்தித் தள்ளும் முயற்...தபால் வாக்கு பதிவிற்கு நம்மை உந்தித் தள்ளும் முயற்சி கட்டாயம் பேராபத்து. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷ விதை! நம் வசதிக்கு என்பதை புறந்தள்ளி அவர்களின் வசதிக்கு ஏற்றார் போன்று நம்முடைய உரிமைகளை வளைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க சட்டமீறல்! குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் தபால் ஓட்டு என்கிற முறை ஆட்சியாளர்களின் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு படுவதை நாம் கடந்தகாலத்தில் கண்டோம், இனியும் காணத்தான் போகிறோம் என்கிற அச்சம் மேலோங்குவதை தவிர்க்க இயலவில்லை! நல்லதொரு அலசல் நேர்த்தியாய் வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்! Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.com