tag:blogger.com,1999:blog-2209613122219628621.post9051088833866663842..comments2024-02-16T14:28:45.665+05:30Comments on விரல்மொழியர்: சிறப்புக் கட்டுரை: அரசின் தொடர் புறக்கணிப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் - டாக்டர் U. மகேந்திரன்விரல்மொழியர்http://www.blogger.com/profile/11422368572212138213noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2209613122219628621.post-25867787684480407982020-05-11T17:11:45.720+05:302020-05-11T17:11:45.720+05:30எனது கட்டுரைக்கு இப்படி ஒரு நல்வாழ்த்து கிட்டுமென்...எனது கட்டுரைக்கு இப்படி ஒரு நல்வாழ்த்து கிட்டுமென்று நான் எதிர் பார்க்கவில்லை மேடம். நமது மின் இதழுக்கு தலைசிறந்த படைப்புகளை தந்து எழுத்தில் முத்திரை பதித்து பல உயரங்களை தொடை இருக்கும் நீங்கள் என்னை வாழ்த்தியது உள்ளபடியே விவரிக்க இயலா மகிழ்வைத் தந்தது. உங்களின் சில வார்த்தை கொண்டு எனது கட்டுரையை அளந்து தந்திருக்கும் அந்த வாழ்த்து மொழி என்னை மேலும் உயர்த்தும் என்ற நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. தொடர்ந்து பயணிப்போம் செலின் மேடம்!<br /><br />நெஞ்சார்ந்த நன்றி உங்களுக்கு தோழமையுடன்.Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-89250758898103515422020-05-11T08:01:00.025+05:302020-05-11T08:01:00.025+05:30ஆங்கிலப் பேராசிரியர் அழகு தமிழில் வடித்திருக்கும் ...ஆங்கிலப் பேராசிரியர் அழகு தமிழில் வடித்திருக்கும் ஆகச் சிறந்த படைப்பு இது. விளிம்பு நிலை பார்வை மாற்றுத் திறனாளிகள் குறித்த அடிமனதின் ஆதங்கங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் மிகத் துல்லியமாக வெடித்துச் சிதறி இருக்கின்றன. தகவல்களைத் திரட்டியதிலூம், கிடைக்கப் பெற்ற கருத்துக்களுக்கு எழுத்துருவம் கொடுத்ததிலும் கட்டுரையாளரின் ஆர்வம், ஈடுபாடு, கவனம், சமூக அக்கறை, தொலைநோக்கு பார்வை உள்ளிட்ட மெச்சத் தகுந்த அம்சங்கள் தெளிவாகவே வெளிப்பட்டிருக்கின்றன. <br />வாழ்த்துக்கள் நண்பரெ!<br />By Celin X.Anonymoushttps://www.blogger.com/profile/03219819821202896263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-1780414117267829092020-05-07T14:46:45.232+05:302020-05-07T14:46:45.232+05:30எனது கட்டுரையை படித்து உணர்ந்து கட்டுரையின் பால் ந...எனது கட்டுரையை படித்து உணர்ந்து கட்டுரையின் பால் நின்று அதில் சொல்லப்பட்டதை மிகச் சரியாக அவதானித்து நீங்கள் இட்டிருந்த பின்னூட்டம் எனக்கு கிடைத்த பெரும் பேறு. என்னால் முயன்றவரை பார்வையற்றவர் இன் நிலைகளை எடுத்துச் சொல்ல முயன்றேன். எனது இந்த முயற்சி சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உங்களின் கருத்தின் வழியே புரிந்து கொள்ள முடிந்தது. இதனை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்க்கும் விதத்திலான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். என்னை உளமார வாழ்த்திய உங்களின் பெயர் சொல்லி நன்றி உரைக்கும் வாய்ப்பை வழங்காமல் விட்டது ஏன்? ஏதாவது தொழில்நுட்ப சிக்கலாக இருக்கலாமோ என்று நினைக்கிறேன். இருப்பினும் எனக்கு கிடைத்த ஆக சிறந்த வாழ்த்தை தந்த உங்களுக்கு எனது இதய பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-75501159318347505292020-05-07T13:17:03.351+05:302020-05-07T13:17:03.351+05:30 அரசின் தொடர் புறக்கணிப்பில் பார்வை மாற்றுத்திறனாள... அரசின் தொடர் புறக்கணிப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்ற பேராசிரியர் டாக்டர் யூ மகேந்திரன் அவர்களது கட்டுரை, அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய தொலைநோக்கு பார்வை கொண்ட கட்டுரையாகவே நான் அதை படித்து வியந்தேன். கட்டுரையில் கூறப்பட்டிருந்த கருத்துக்களும், தகவல்களும் அரசிற்கு சென்று சேருமே ஆனால், அதைவிட பெரிய வெகுமதியை இக்கட்டுரைக்கு எவராலும் கொடுத்துவிட இயலாது என்பதே எனது கருத்து.. மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டோர் என பார்வையற்ற சமுதாயத்தில் அனைத்து பிரிவினரின் இன்னல்களையும் அலசி ஆராய்ந்தால் மட்டுமே, இப்படிப்பட்ட சமுதாய நலன் பயக்கும் கட்டுரையை எழுத இயலும். அதை நீங்கள் திறம்பட செய்து முடித்து இருக்கின்றீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதனால் கட்டுரையின் நீலத்தை நான் ஒரு பொருட்டாக பார்க்கவில்லை. அதன் தரமே இங்கு வென்றுள்ளது. மேலும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2006 இன் படி சம பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை பிரிவின்கீழ் கூறப்பட்ட நான்கு விதிமுறைகளையும் அரசு பின்பற்றவில்லை என்ற உங்களது கருத்தை வாசித்த பிறகு தான், அரசாங்கத்தால் நாம் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றோம் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கின்றது.., ஆகவே இக்கட்டுரை அனைத்து பார்வையற்றோரின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கின்றது!<br /> இதுவே ஒரு சிறந்த எழுத்தாளருக்கு கிடைக்கக்கூடிய வெற்றி. வாழ்த்துக்கள்! உங்கள் பணி செவ்வனே தொடர!Anonymoushttps://www.blogger.com/profile/05277269112188133113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-64009847762347498982020-05-07T08:04:53.257+05:302020-05-07T08:04:53.257+05:30நம்மை பிரதிநிதித்துவ படுத்த நம் சார்பாக ஒருவர் என...நம்மை பிரதிநிதித்துவ படுத்த நம் சார்பாக ஒருவர் என்றில்லாமல் நாமே நமக்காக இயங்கும் அரசு அலுவலகங்களில் பெருந்திரளாக பணியாற்றும் வாய்ப்பு சூழல் ஏற்படவேண்டும் என்பதே எனது கருத்து. கட்டுரையின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு உற்சாகப்படுத்துகிற வார்த்தைகளால் வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றி. Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-2082452328503979502020-05-05T07:14:02.316+05:302020-05-05T07:14:02.316+05:30வணக்கம் மிக நீண்ட நல்ல கட்டுரை நமக்கு பேரிடர் காலங...வணக்கம் மிக நீண்ட நல்ல கட்டுரை நமக்கு பேரிடர் காலங்களில் அரசு என்னென்ன செய்ய வேண்டும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிறப்பாக எழுதி இருந்தீர்கள் வாழ்த்துக்கள் அரசுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை எல்லாம் நாம் தான் வலியுறுத்த வேண்டும் அதற்கு நம்மை போன்று இருக்கின்றவர்கள் அங்கே பணியாற்றவேண்டும் மாற்றுத்திறனாளி துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான பணி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அந்த அலுவலகத்தில் நம்மைப் போன்றவர்கள் இருந்தால் நம் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் அல்லது நமது சங்கங்கள் அந்த அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் தொடர்ந்து அவர்களிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்போது நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன் அவர்களுக்கு அடிக்கடி நம்மைப் போன்று இருப்பவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை என்று நினைக்கிறேன் அல்லது அதிகாரம் இல்லை என்றும் நினைக்கிறேன் நாம் அரசை குறை கூறி கட்டுரைகள் எழுதினால் அரசு உண்மையிலேயே குறை இருக்கிறது என்று நினைப்பதை விட்டுவிட்டு இவர்கள் எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சியின் தூண்டுதலில் இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நம் மேல் கோபம் கொள்ளும் அரசாகத்தான் இப்போது இருக்கிறது பல நிகழ்வுகளில் பார்த்துவிட்டேன் அவர்களுக்கு ஏதோ குறை இருக்கிறது அதனால்தான் போராடுகிறார்கள் என்று நினைக்காமல் எதிர்க்கட்சி நமது புகழை சிதைக்க இவர்கள் மூலம் முயற்சி செய்கிறது என்று மட்டுமே உணரும் அரசாகத்தான் இந்த அரசு இருக்கிறது எனவே குறை கூறுவது நாம் எதிர்க் கட்சியின் பிரதிநிதி என்பதன் அடையாளமாக அரசு எடுத்துக்கொள்கிறது எனவே முடிந்தவரை அருளோடு குறை ஏதும் இல்லாதது போல் பழகி நமது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்தால் நலமாக இருக்குமோ என்று நினைக்கிறேன் என்றால் எந்த அரசின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.மணிவண்ணன்https://www.blogger.com/profile/04798065037390505993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-36666047555623085972020-05-05T07:07:35.947+05:302020-05-05T07:07:35.947+05:30வணக்கம் மிக நீண்ட நல்ல கட்டுரை நமக்கு பேரிடர் காலங...வணக்கம் மிக நீண்ட நல்ல கட்டுரை நமக்கு பேரிடர் காலங்களில் அரசு என்னென்ன செய்ய வேண்டும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிறப்பாக எழுதி இருந்தீர்கள் வாழ்த்துக்கள் அரசுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை எல்லாம் நாம் தான் வலியுறுத்த வேண்டும் அதற்கு நம்மை போன்று இருக்கின்றவர்கள் அங்கே பணியாற்றவேண்டும் மாற்றுத்திறனாளி துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான பணி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அந்த அலுவலகத்தில் நம்மைப் போன்றவர்கள் இருந்தால் நம் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் அல்லது நமது சங்கங்கள் அந்த அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் தொடர்ந்து அவர்களிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்போது நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன் அவர்களுக்கு அடிக்கடி நம்மைப் போன்று இருப்பவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை என்று நினைக்கிறேன் அல்லது அதிகாரம் இல்லை என்றும் நினைக்கிறேன் நாம் அரசை குறை கூறி கட்டுரைகள் எழுதினால் அரசு உண்மையிலேயே குறை இருக்கிறது என்று நினைப்பதை விட்டுவிட்டு இவர்கள் எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சியின் தூண்டுதலில் இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நம் மேல் கோபம் கொள்ளும் அரசாகத்தான் இப்போது இருக்கிறது பல நிகழ்வுகளில் பார்த்துவிட்டேன் அவர்களுக்கு ஏதோ குறை இருக்கிறது அதனால்தான் போராடுகிறார்கள் என்று நினைக்காமல் எதிர்க்கட்சி நமது புகழை சிதைக்க இவர்கள் மூலம் முயற்சி செய்கிறது என்று மட்டுமே உணரும் அரசாகத்தான் இந்த அரசு இருக்கிறது எனவே குறை கூறுவது நாம் எதிர்க் கட்சியின் பிரதிநிதி என்பதன் அடையாளமாக அரசு எடுத்துக்கொள்கிறது எனவே முடிந்தவரை அருளோடு குறை ஏதும் இல்லாதது போல் பழகி நமது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்தால் நலமாக இருக்குமோ என்று நினைக்கிறேன் என்றால் எந்த அரசின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.மணிவண்ணன்https://www.blogger.com/profile/04798065037390505993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-48126118783062900762020-05-05T06:29:24.175+05:302020-05-05T06:29:24.175+05:30சரியாக சொன்னீர்கள் பேராசிரியரே! அவர்கள் ஒரு போதும்...சரியாக சொன்னீர்கள் பேராசிரியரே! அவர்கள் ஒரு போதும் நம் சமூகத்தோடு ஒன்றாமல் விலகியிருந்து இப்பொழுது பேசப்படும் சமூக விலகலை உலகிற்கு அறிமுகப்படுத்திய அறிவு கூட்டத்தினராக இருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது! Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-63792819937600584562020-05-05T06:24:16.659+05:302020-05-05T06:24:16.659+05:30மிகவும் ஊக்கம் தரும் பின்னூட்டத்தை அளித்ததற்கு நெஞ...மிகவும் ஊக்கம் தரும் பின்னூட்டத்தை அளித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார். Dr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-60198254161425522292020-05-05T06:22:23.330+05:302020-05-05T06:22:23.330+05:30நன்றி உங்களுக்கு. வருத்தம் எது என சொல்லாமல் விட்ட...நன்றி உங்களுக்கு. வருத்தம் எது என சொல்லாமல் விட்டது ஏனோDr. U. Mahendranhttps://www.blogger.com/profile/16358779416291567720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-62882886128431681902020-05-04T17:00:46.717+05:302020-05-04T17:00:46.717+05:30உங்கள் எதிற்பாற்பு நிரைவேறவில்லை மகேந்திரன். தஞ்சா...உங்கள் எதிற்பாற்பு நிரைவேறவில்லை மகேந்திரன். தஞ்சாவூரின் ஒரு பார்வையற்றவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவரது சகோதரன்ன் துனைக்கொண்டே, அந்த பார்வையற்றவர் அதில் இருந்து மீண்டு வந்துல்லார். மிகநீண்ட கட்டுறை ஆணாள் மிகவும் பயனுல்ல பதிவு. எணக்கு சின்ன வருத்தம் மட்டும் உண்டு.அரங்கராhttps://www.blogger.com/profile/14800124071010729426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-58827293530289573222020-05-04T06:30:10.937+05:302020-05-04T06:30:10.937+05:30அந்தந்த அரசுத்துறைகளில் பணியாற்றும் பார்வையற்றோரை ...அந்தந்த அரசுத்துறைகளில் பணியாற்றும் பார்வையற்றோரை ஒருங்கிணைத்துக் குழு அமைத்திருக்க வேண்டும் என்பது புதுமையான தொலைநோக்கில் மிகவும் பயன்தரக்கூடிய யோசனை. பேரிடருக்குப் பின்னான காலங்களில் உங்கள் கட்டுரையை மூல ஆவனமாகக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்பட்டாலே போதுமானது.<br />வாழ்த்துகள்.சரவணமணிகண்டன் பhttps://www.blogger.com/profile/01350772013778867370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2209613122219628621.post-34136117384268136472020-05-03T14:46:22.007+05:302020-05-03T14:46:22.007+05:30மிக நீண்ட நல்ல கட்டுரை மகேந்திரன்! உண்மையாகவே நம்ம...மிக நீண்ட நல்ல கட்டுரை மகேந்திரன்! உண்மையாகவே நம்மிடம் சமூக விலகலைச் சரியாகக் கடைபிடிப்பது மாற்றுத்திறனாளிகள் நலத்துறைதான்Nandhanhttps://www.blogger.com/profile/12202197326961888772noreply@blogger.com